Monday, January 10, 2011

http://siththarkal.blogspot.com/

மனிதர்கள் பொருளாதார அடிமைகளாய் மாறிவிட்ட இன்றைய சூழலில் அகவாழ்வின் மகத்துவத்தினை யாரும் உணர்வதே இல்லை. உடலின் தேவைகளை முன்னிறுத்தி உள்ளத்தின் தேவைகள் புறத்தின் நிர்பந்தங்களினால் சமாதானம் செய்து கொள்ளப் படுகிறது.காலம் கடந்த பின்னர் இதை நினைத்து வருந்தி பயனில்லை.

பணத்தால் எதையும் விலைக்கு வாங்கிட முடியும் என்கிற மனப்போக்கு நம்மிடம் தலை தூக்கிவிட்டதால்தான் பொதுவாழ்வில் தூய்மையற்ற தன்மையும், செய்து விட்ட பாவங்களுக்கு பரிகாரமாய் புண்ணியங்களை வேண்டி கோவில்களில் உண்டியலும் நிரம்புகிறது.

No comments:

Post a Comment