Friday, January 28, 2011

Focus in the life


The following thought of  Sri Jaggi vasudev of Isha , helps to build the FOCUS .
i Think the focus  is   important not just for spirituality, but everything, For My Business too.

I HAVE TO BE AWARE , transcend Compulsiveness  to CONSCIOUSNESS


WHAT DO YOU SAY?

Monday, January 24, 2011

Philosophy of King Basavanna





    Don't rob, Don't kill, Never ever lie
    Don't get angry, DON'T THINK NEGATIVE ABOUT OTHERS
    Don't self describe, Don't tease others
    This is the way of self respect, this is the way to get respected by the world.
    This is the way of impressing my lord Koodala sangam deva.

He proclaimed that all members of the state are labourers: some may be intellectual labourers and others may be manual labourers

http://en.wikipedia.org/wiki/Basava






Monday, January 17, 2011

Career GUidance

"Don't treat college like an extension of high school   "  ;  "Safe is risky."
-  seth godin


I am now realising this - "how could i have better utilised  that period. (while going to college)  Experience is more worthier, also you can have wide options while  attending college parallel" 

Friday, January 14, 2011

வரிகள்

காட்டுக்குள் இருக்கையில் நம்முள் உள்ள ஏதோ ஒன்று சட்டென்று விடுதலை கொள்கிறது. அதை வகுத்துரைப்பது எளிதல்ல. அறைகளாக வீடாக ஊராக நாடாக நாம் வகுத்துக்கொண்ட ஏதோ ஒன்று எல்லைகளை இழந்து முயங்குகிறது. கண்முன்னால் ஒரு பெரும் ஆனந்தவெளியாக விரிகிறது அது
--jeyamohan.in


குடிகாரன் : பரிதாபமாகவ இருக்கிறது. இந்த ஆசாமிகள் தங்களுக்குள் இருக்கும் மாபெரும் வெற்றிடமொன்றை போதையால் நிரப்பிக்கொள்கிறார்கள். கலை இலக்கியம் சிந்தனை இயற்கை ஆன்மீகம் அன்பு மதம் ஏதும் நிரப்பாத உலர்ந்துபோன ஓர் அகவெளி அது.
--WWW.jeyamohan.in

Tuesday, January 11, 2011

the LIFE

It is nothing wrong to evolve day by day,
Learning each day is good

the Purpose: JUST TO REVEAL,EXPRESS YOURSELF TO THE FULL POTENTIAL

Monday, January 10, 2011

http://siththarkal.blogspot.com/

கவனித்தல் என்கிற ஒன்று இல்லாமல் எந்த மனிதனும் இருக்க முடியாது.ஆனால் எதை கவனிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது, வித்தியாசம்.இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நம்மை சுற்றியுள்ள எல்லாவற்றையும் கவனிக்கிறோம்.அடிப்படையில் கவனித்தல் என்பது புறத்தில் ஐம்புலன்கள் மூலமே சாத்தியமாகிறது.

நம்முடைய கவனத்தில் கடந்து போகும் ஒவ்வொரு நிகழ்வும் மனதில் பதிந்து உணர்வுகளை தூண்டுகிறது. இந்த உணர்வுகளின் கொந்தளிப்பில்தால் நாம் செயலாற்றுகிறோம்.ஒரு கட்டத்தில் இந்த உணர்வுகளுக்கு அடிமையாகி அதன் ஏவலில் அடிமைகளாய் செயல்படுகிறோம் என்பதுதான் உண்மை.

இந்த உணர்வுகள் எதுவும் நமக்குள் உருவாவதில்லை.அது கோபமாய் இருக்கட்டும், மகிழ்ச்சியாய் இருக்கட்டும் அவை புறத்தே இருந்து நமக்குள்ளே வந்து தங்கி நம்மை ஆட்டுவிக்கிறது. கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், இந்த உணர்வுகள் எதுவும் நிரந்தரமானவை அல்ல, துக்கமோ,மகிழ்ச்சியோ எல்லா நேரமும் நம்மில் இருப்பதில்லை....நம்முடையதைப் போல நமக்குள் நுழையும் இந்த உணர்வுகள், பெரும்பாலும் வருத்தங்களையும், துக்கங்களையும், அழுத்தங்களையும், கவலைகளையுமே கொண்டு தருகிறது.

ஒரு கணம் இந்த உணர்வுகள் என்னுடையதில்லை, எனக்கானதும் இல்லை என தீர்மானித்து அவற்றை உங்களுக்குள் நுழைய விடக்க்கூடாது என தீவிரமாய் கவனிக்க ஆரம்பியுங்கள்...அற்புதங்கள் அங்கேதான் ஆரம்பமாகும்.சித்தர்களும் இதைத்தான் முன்வைக்கிறார்கள்.புறத்தை கவனிப்பதை விட்டு அகத்தை கவனிக்கச் சொல்கிறார்கள்.

தன்னை அறிந்திட தன்னை, தனக்குள் கவனித்தல் அவசியமாகிறது.கவனிக்க ஆரம்பியுங்கள்...கவனம் குவிய குவிய நமக்குள் அலைகிற எல்லாம் கட்டுக்குள் வரும்.அற்புதங்கள் ஆரம்பமாகும்.

http://siththarkal.blogspot.com/

மனிதர்கள் பொருளாதார அடிமைகளாய் மாறிவிட்ட இன்றைய சூழலில் அகவாழ்வின் மகத்துவத்தினை யாரும் உணர்வதே இல்லை. உடலின் தேவைகளை முன்னிறுத்தி உள்ளத்தின் தேவைகள் புறத்தின் நிர்பந்தங்களினால் சமாதானம் செய்து கொள்ளப் படுகிறது.காலம் கடந்த பின்னர் இதை நினைத்து வருந்தி பயனில்லை.

பணத்தால் எதையும் விலைக்கு வாங்கிட முடியும் என்கிற மனப்போக்கு நம்மிடம் தலை தூக்கிவிட்டதால்தான் பொதுவாழ்வில் தூய்மையற்ற தன்மையும், செய்து விட்ட பாவங்களுக்கு பரிகாரமாய் புண்ணியங்களை வேண்டி கோவில்களில் உண்டியலும் நிரம்புகிறது.