Tuesday, January 21, 2020

Principles


PERCEPTION:

life  IS just expression of your joy/life(Exuberance).

















(your awareness is your life

All materials - are only for serving you



Unlocking Key : Being Non compulsive  ,
                           Nothing  - you gain / personal Profit




Chasing mode banished

from Self proving to enabling possibilities


NO exhaustion.  remain life alive

Way for business
Integrity is the asset ,investment, base
-With Collective Possibilties approach   - the gentleness preserved.


Involving

Interesting aspect  -  remain alive - to remain vibrant , ....

(change the face of business)





Wednesday, December 25, 2019

DRAFTS : 2019 - 20


இந்தியச் சமூகத்தில் ஒருவர் ஆன்மிகமாக முன்னேறுவதற்கான வாய்ப்புகள் மிகுதி. ஆயிரம் அரசப்பாதைகள். இயல்பாகவே அமைந்த ஆழ்படிமத்தொகைகள். ஆனால் அதற்கான தடை அதைவிட பலமடங்கு பெரியது. ஆசாரமே ஆன்மிகம் என மயங்குவதும் சாதியிலிருந்து வெளியேற முடியாமையும் இரண்டு இரும்புத்தளைகள்.  jemo rock as usual

உன்மையான மேட்டிமை என்பது

என்ன  ???



1.விடுதலையின் முழுமை

.... 

 

 

II.


தூண்டுதல் , ஊக்கம் :inspiration , Inspiring -  எது


Friday, November 15, 2019

life lines

There is nothing beyond life and nothing that can attain through life. Life is full by itself. If you can live today without yesterday and tomorrow, that's  liberation  (home-வீடுபேறு). That is Advaita.


வாழ்க்கைக்கு அப்பால் ஏதுமில்லை, வாழ்க்கை வழியாகச் சென்றடையக்கூடியதென்றும் ஏதுமில்லை. வாழ்க்கையே தன்னளவில் முழுமையானது. நேற்றிலாது நாளையிலாது இன்றில் வாழமுடிந்தால் அதுவே வீடுபேறு. அதுவே அத்வைதம்.


Jeyamohan.in



வாழ்வெனும் பிரம்மாண்டத்திற்கு அர்த்தம் எதுவும் இல்லை. மனிதனின் மனத்தோற்றத்தில்தான் அர்த்தங்கள் வாழ்கின்றன. உதித்தெழும் சூரியன், மென்காற்றின் அரவணைப்பு, நீரின் குளுமை, நட்சத்திரங்களின் மினுமினுப்பு, உங்கள் இதயத்துடிப்பு என எவற்றிற்கும் அர்த்தமில்லை. அனைத்திற்கும் உங்கள் மனமே அர்த்தம் கற்பித்துக் கொள்கிறது. நாம் உயிர் என அழைக்கும் அந்த உயிர்ப்பான ஒன்றினால் ஒருவர் தொடப்பட்டிருந்தால், ஒருவர் முழுக்க முழுக்க அர்த்தமில்லாத ஒரு வாழ்வினை மிக சந்தோஷமாக உணரலாம். வாழ்க்கை வழங்கியுள்ள தாராள கொடைக்கு திறந்தவராய் இருக்கலாம்


JUST a பகடை
not serious , not compulsive about your big goals!!





Friday, September 27, 2019

Both World TOGETHER!


can we show / it seems to me

Left-wing is the shaivism  and  Right-wing is the vaishnavism   


& I see both go together , not Opposing each other . Though the views are diametrically in opposite direction



after the historical conflict,  Vaishnavism and Shaivism Settled together. DHARMA combined them together.

Together they make value , movement

And there is Six traditions too combined  in the Hinduism

.....





Wednesday, August 29, 2018

.. that's flying

And Gliding :



*EFFORT OUTSIDE ,*

        *INSIDE       EFFORTLESS*






உண்மையான ஆன்மீகமும் வாழ்க்கையும் ஒன்று தான் . ஜீவ முக்தி என்பது இயற்கையான நிலை ,.




மனோலயம் கலைந்து மனோலயநாசம் ஏற்படுவதே இயற்கையானது. மனோலயம் முக்கியத்துவம் பெறும்போது அது போராட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றது.
-பாகவத்  அய்யா






நீங்கள் தியானத்தன்மை கொண்டவராக மாறும்போது அமைதி மற்றும் பேரானந்தம் உங்கள் இயல்பாகவே இருக்கும். சத்குரு


Sunday, November 12, 2017

the players in the DRAMA titled LIFE (- it is one not separate from others)




apart from   life lessons , a question arises
how different the indian way of handling  accused will be?  GOOD LUCK  TO  YOU  SIR...

Sunday, October 9, 2016

DISCONNECTED fundamentally




Economy   - Form of Brain Damage

https://www.youtube.com/watch?v=1Jlyv1hCTr0


                                         we become  NUTS  - DAY BY DAY

Saturday, March 12, 2016

Life - our way ---
















---- is by PRETENSIONS 

Saturday, May 24, 2014

PERCEPTION - the Difference and game changer

கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்

கற்றதனால் என்ன பயன் கடவுளைத்தொழாவிட்டால் என்றால் அது கவிதை அல்ல. -என்று அர்த்தம்  தெரிந்து வைத்திருப்பதை நான் சொல்லவில்லை

 அதிலுள்ள வாலறிவன் என்ற சொல்லே அதை கவிதையாக்குகிறது. அறிவுக்கு அறிவானவன், முதன்மை அறிவைக்கொண்டவன், அறிவேயானவன் வாலறிவன். அந்த அறிவை அறியாவிட்டால் பிற அறிவுகளால் என்ன பயன்? அதுவே அந்தக் கவிதையின் தரிசனம். அவ்வாறு விரிவடைவது பொதுமொழியில் நிகழவில்லை, கவிதையின் தனிமொழியில் நிகழ்கிறது. அந்தத் தனிமொழியை அறியாதவர்கள் கடவுளை கும்பிடாதவன் கற்றுபயனில்லை என்ற எளிய பொருளையே   எடுப்பார்கள். அவர்களுக்கு அது நீதி, கவிதை அல்ல.

அது ஒரு விதை. அதை நாம் முளைக்கவைத்து நமக்கான காடாக ஆக்கிக்கொள்கிறோம் . அதைப்போல இவ்வரிகளும் நம்முள் விரிவுகொள்ள முடியும். அவ்விரிவு கவிதைக்குரிய தனிமொழியில் நிகழ்கிறது. ஆகவேதான் இது கவிதை.

http://www.jeyamohan.in/?p=53878 


shared jemo,  on the day inspired by  http://www.jeyamohan.in/?p=54487  day: of மழைப்பாடல்’ – 91 , 2014 May 25,  
:-கூம்பும் பருவத்து நம்முள்  விரிவுகொள்ள முடியும்




கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
குத்தொக்க கூர்த்த இடத்து
இந்தக்குறள் ஒருவனுக்குப் புரிகிறதா? பொழிப்புரை தெரிந்துவைத்திருப்பார்


Friday, August 16, 2013

points i like - to check & share

http://en.wikipedia.org/wiki/Civil_disobedience  : it is your right to fight  (dont think violence)  the government. This is another way of  VITAL COMMUNICATION  and even maintaining the people- government RELATIONSHIP in the TRUE-DEMOCRATIC  GOVERNANCE


தன்னைத் தக்கவைத்துக்கொள்ளல் :  இந்த சமகாலகட்டத்தில் மீண்டும் நாம் தனித்தன்மையை இழக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். மிதமிஞ்சிய ஊடகவலை மூலம் நாம் உலகளாவ இணைக்கப்பட்டிருக்கிறோம். உலகம் ஒரே மூளை போல சிந்திக்க வைக்கப்பட்டிருக்கிறது.    (jeyamohan.in)  


Due to the web of media , we all are made into think like single brain! Leading to miss the originality & individuality 




Monday, June 4, 2012

draft post:: Kama power

ways to control the primary power - the kama

stream line - by focusing in some other channel .  Most case you engage in sexual acts because you see no alternatives

Just come out of your room to a open space!!!


Don't treat & think it as secretive aspect. Treat this as open.....

{kama basis to life, if you dont see any other dimensions then it is the key to Support your life . you seek the purpose in sex, drugs it may lead to obsessive compulsiveness as well...}

on failure , rejection you seek your presence  that way!!

{this article in drafting mode}

Sunday, December 11, 2011

art of balancing

Honesty in the absence of compassion becomes cruelty.  Tenacity unmediated by flexibility congeals into rigidity.  Courage without prudence is recklessness. 

As Gregory Bateson put it: "There is always an optimal value beyond which anything is toxic, no matter what: oxygen, sleep, psychotherapy, philosophy." 



Most of us live by the myth that more, bigger, faster is better.


Most of us embrace the notion that confidence lies at the heart of success.  Insatiable desire for pleasure and aversion to pain 


We've paid precious little attention to cultivating the more subjective, imaginative, and integrative capacities of the right hemisphere of our brain.


sustainable great performance requires creating a healthy balance between systematically taking care of one's own core needs, and then using that energy to better serve others.


-  http://theenergyproject.com/ 
swamiJ.com

Sunday, November 13, 2011

Pure wisdom


  • Remain sincere but non-serious. And then, slowly slowly, you will see that the polarities are disappearing." Osho
  •  We are using people and loving things. This is a complete misunderstanding of life. Things were made to be used; people were made to be loved ~ Sadhguru Jaggi Vasudev

    is there  any more advice we need to run our (external) life
    ..



Saturday, November 12, 2011

sub·tle , நுட்பம்

 subtelty  is  not  weakness , it is the stronger than physical

sub·tle/ˈsətl/

Adjective:
  1. (esp. of a change or distinction) So delicate or precise as to be difficult to analyze or describe.
  2. (of a mixture or effect) Delicately complex and understated.

asthma wheezing natural remedies , water Cure

Do You Want To Know How Water Can Prevent Asthma?

It's good for you, inexpensive and simple, but an often overlooked asthma remedy- drinking enough pure water daily can actually help prevent and reduce your asthma symptoms.

Dehydration produces a large amount of histamine, which creates back pain, inflamed joints, allergies and asthma. The lungs need water almost more than any other part of the body, when the body lacks sufficient water the lungs feel tight and sensitive. 
When your lungs are dehydrated, the free passage of air is obstructed so that water does not leave the body in the form of vapor. If you simply increase your water intake this will help to actually prevent asthma attacks. If you or your loved one have ever experienced them you know just how frightening and horrible they can be ...

more @ http://www.dramatic-asthma-relief.com/asthma09.htm  


more REF : http://www.watercure.com/faq.html 

Sunday, October 16, 2011

Life simple - non complexed

In the name of comfort did we make our life complex and confused ?
you tell me the answer...


With its 54 inhabitants, Naajaat is one of the smallest settlements in the Qaasuitsup municipality of northwestern Greenland. There are no shops in the settlement. The blue building to the left is used as a church, school, and village hall. Icebergs calve off from the Greenland ice sheet, seen to the left, 22 km (14 mi) away, and drift past the settlement.

More:
http://en.wikipedia.org/wiki/Naajaat 

Friday, October 14, 2011

changing world

http://en.wikipedia.org/wiki/Occupy_Wall_Street 

In every place from Us to  India  in  national  level and local (municipal)  level young and new minds are entering in to the politics;  Also change wanted  for free and transparent system  by raising and protesting social activists.

we already witnessed what happened in Egypt, Tunisia ...

It seems  whole world  will change and   new turn will  happen in  path  of  human progress will happen in coming years




... to be updated

Wednesday, October 12, 2011

Living in the moment


The situation would not exist without your consent. When you stop giving your consent to a moment, that moment stops becoming a reality.

Sticking in the moment requires a lot of energy and force because you are under the compulsion to change whatever is around you. This is unsettling and you do not like the feeling.

If you are prepared to accept the moment and structure a new reality, then in that moment you will find that you are indeed the creator of the moment.
from:-

PillaiCenter's Channel - YouTube

www.youtube.com/user/PillaiCenter